Kanithamizh Sangam
சென்னை பல்கலைக்கழகத்தில் 3 நாள் கணினித்தமிழ் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. மொழியியல் பேராசிரியர் தெய்வசுந்தரம் சிறப்புற நடத்த, கணித் தமிழ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
date : 24.02.2010 to 27.02.2010