தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் , தமிழ் அறிஞர்களும் இணைந்து கணிப்பொறியில் தமிழ் பயன்பாட்டை அதிகரித்து , தமிழ் மொழியை ஓர் உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் வியாபார மொழியாக மாற்றுவோம்..
திருச்செங்கோடு செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில் 11-02-2012 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ”இணையப் பயிலரங்கம்” கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். கணித்தமிழ்ச்சங்க உறுப்பினரும்,
கணித்தமிழ்ச்சங்க மதுரைக்கிளை தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் (04 -02 -2012 ) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின்
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து ”தமிழ்க் கணினிமொழியியல்” பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை
கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் லயன்.எம்.சீனிவாசனுக்கு சென்னை பாம்குரோவ் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்க்கணினி மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிகளுக்காக இப்பாராட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் திரு.காந்தி கண்ணதாசன், முனைவர்.அருள் நடராசன் மற்றும் பல தமிழறிஞர்கள்